1) இப்போது ரயில் சினேகிதங்கள் கூட கிடைப்பதில்லை., எல்லோர் காதிலும் ஹெட்போன்!@vedhaLam
2)நம்மீது அக்கறை கொண்டவர்களின் விருப்பம் பெரும்பாலும் நம் விருப்பத்தை நாம் கைவிட வேண்டும் என்பதாய் இருக்கிறது @jroldmonk
3)தவறு செய்பவனுக்கு இருக்கும் தைரியத்தில் பத்தில் ஒரு பங்கு கூட நியாயமாக நடப்பவனிடம் இருப்பதில்லை. @lalitha_ram
4)பெருமழையில் சாக்கடைகள் அடைப்பு என புலம்பும் மனித சமூகத்திற்கு, ஏன் புரியவில்லை அடைத்திருப்பது தாங்கள் வீசிய கேரி பேக்குகள்தான் என்பது. @erode_kathir
5) மெத்தப் படித்தவர்களின் வாக்குவாதங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆங்கில மொழிக்கு தாவுகிறது!ஏன்?! paramesh2006
2)நம்மீது அக்கறை கொண்டவர்களின் விருப்பம் பெரும்பாலும் நம் விருப்பத்தை நாம் கைவிட வேண்டும் என்பதாய் இருக்கிறது @jroldmonk
3)தவறு செய்பவனுக்கு இருக்கும் தைரியத்தில் பத்தில் ஒரு பங்கு கூட நியாயமாக நடப்பவனிடம் இருப்பதில்லை. @lalitha_ram
4)பெருமழையில் சாக்கடைகள் அடைப்பு என புலம்பும் மனித சமூகத்திற்கு, ஏன் புரியவில்லை அடைத்திருப்பது தாங்கள் வீசிய கேரி பேக்குகள்தான் என்பது. @erode_kathir
5) மெத்தப் படித்தவர்களின் வாக்குவாதங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆங்கில மொழிக்கு தாவுகிறது!ஏன்?! paramesh2006
6)அது ஏன்யா பெட்ரோல் விலைய நல்லிரவுள்ள உயர்துறாங்க. பகல்ல உயர்துனா உயராதா? #டவுட்டு @Evercome
7)டாஷ் போர்டில் இருக்கும், எந்தக் கடவுளும் துணை நிற்பதில்லை! # குடித்துவிட்டு வண்டியோட்டும் போது! @Tottodaing
8) 7ம் அறிவில் விஜயகாந்த் நடித்திருந்தால், அந்த கேரக்டர் பெயர் 'போதைதர்மன்' என்று வைத்திருப்பார்களோ? #டவுட்டு.. @ Balu_SV
9)நாம் ஆங்கிலத்தில் பேசுறோமா? இல்லவே இல்ல!!! தாய் மொழியில் நினைப்பதை மொழி மாற்றி சொல்கிறோம்! அவ்வளவே!!! @I_am_SME
10)தொழில்நுட்ப வளர்ச்சி எல்லோரையும் தலை குனிந்து வாழ வைத்துவிட்டது...# ஃபோனையே வெறிச்சு வெறிச்சு பார்த்திட்டு வர்றாங்க ! @krpthiru
11)'இந்த மிக்ஸி வாங்கினா சவுண்டே கேக்காது'னானுக. இப்பதான் அர்த்தம் தெரியுது. அதப்போட்டா வேற எந்த சவுண்டும் கேட்கறதில்ல @iParisal
12) ஒரு அழகான பொண்ணு அண்ணான்னு கூப்பிட்டா வருத்தப்படாதிங்க மக்களே.பின்ன பார்த்த உடனேயே 'அத்தான்'னா கூப்பிடுவாங்க? @senthilbds
13)இன்னும் 4நாளில் மவுனவிரதத்தை முடிப்பேன்-ஹாசாரே# அப்புறம் உன்னிமேனன் மாதிரி பாடுவீங்களா?? @g_for_guru
14) நோக்கு வர்மத்தால் ஒரு ஃபிகரை வசியம் செய்யலாமென உற்று நோக்கினேன். #அது குனிஞ்சி செருப்பை நோக்குது ##அவ்வ்வ்வ் @g4gunaa
15)அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். @masilan
16)நாம இங்க படிச்சிட்டு போய் வெளிநாட்டுக்கரானுக்கு வேலை செய்யறதுக்கு கண்டிப்பா போதி தருமர் DNA தான் காரணமா இருக்கும். @thirumarant
1 comment:
அத்தனையும் ‘நச்’ இரகம். சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது. தொடர்ந்து கலக்குங்க. கூகுள் கனெக்ட் கொடுத்தால் நாங்களும் உங்கள் பதிவுகளை பின் தொடர்வோமே!
Post a Comment