1) பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்?@iamkarki
2) இரண்டு தர்மபிரபுகளும், பத்து சாவுகிராக்கிகளும் சிக்குகின்றனர், சிக்னலில் பிச்சை எடுப்பவருக்கு @ipokkiri
3)துணிக்கடை விற்பனையாளர்கள்தான் உலகிலேயே மிகப்பொறுமைசாலியாக இருக்கவேண்டும் எத்தனை பெண்கள் எத்தனை கேள்விகள் யப்பா @vembaikrishna
4) மதுரையில் விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு# எரிஞ்சப்பறம் தான அது் விஜயகாந்த் மாதிரி இருந்திச்சாம்!!! @g_for_guru
5)தத்துவங்கள் பரிமார படுகிறதே தவிர கடைபிடிக்கபடுவதில்லை...@Selvam1155
6)எந்த கவலையும் இல்லாம படுத்தவுடன் நிம்மதியாக தூக்கம் வர!!.. ஒண்ணு குழந்தையாக இருக்கணும்!!.. இல்ல குடிகாரனா இருக்கணும்!@logarajaks
7)அப்பாக்களின் அன்பு, பலாப்பழம் போன்றதே! உள்ளிருக்கும் இனிப்பை, நாம் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை... #அவதானிப்பு
@Balu_SV
8)தும்மல் வருதுன்னு கண்ண மூடி தும்மிட்டு பாத்தா கரண்டு போயிருச்சு நான் எனக்குதான் கண்ணு போயிருச்சோனு பயந்துட்டேன்.. :-( @sheik007
9)முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து Adobe photoshop @Rathikaarul
10) சரக்கு சபையில் குடிக்காதவனைச் சேர்க்கக் கூடாது! நாம் பேசுவதை மறுநாள் காலையில் அவன் மட்டும்தான் ஞாபகம் வைத்திருப்பான்!@RajanLeaks
11)இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா? @Rajeshjothi
12) புடவை கடைகளிலும் நகை கடைகளிலும் மற்றவர் ஆயிரகணக்கில் வாங்கும்போது பணிபுரியும் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் @DharamBaskar
13) நீ சொல்வதை எல்லாம் உன் மனைவி கேட்க வேண்டும் என்றால் , தூக்கத்தில் பேசு @gokulgym
14) ஜவுளிக்கடையில் நாம் எடுக்கும் துணிமணிகள் ஏதோ சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டது தான். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் @gnani_
15) பய புள்ள கடைசியா வேலாயுதம் டிரைலர ஐபோன்ல டவுண்லோட் பண்ணி பாத்து இருக்கான்! # SteveJobs rest in piece @ThalaThalapati
16) புன்னகை மட்டுமே கொடுத்தவுடன் திரும்ப கிடைகிறது. @nandulakshmi
2) இரண்டு தர்மபிரபுகளும், பத்து சாவுகிராக்கிகளும் சிக்குகின்றனர், சிக்னலில் பிச்சை எடுப்பவருக்கு @ipokkiri
3)துணிக்கடை விற்பனையாளர்கள்தான் உலகிலேயே மிகப்பொறுமைசாலியாக இருக்கவேண்டும் எத்தனை பெண்கள் எத்தனை கேள்விகள் யப்பா @vembaikrishna
4) மதுரையில் விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு# எரிஞ்சப்பறம் தான அது் விஜயகாந்த் மாதிரி இருந்திச்சாம்!!! @g_for_guru
5)தத்துவங்கள் பரிமார படுகிறதே தவிர கடைபிடிக்கபடுவதில்லை...@Selvam1155
6)எந்த கவலையும் இல்லாம படுத்தவுடன் நிம்மதியாக தூக்கம் வர!!.. ஒண்ணு குழந்தையாக இருக்கணும்!!.. இல்ல குடிகாரனா இருக்கணும்!@logarajaks
7)அப்பாக்களின் அன்பு, பலாப்பழம் போன்றதே! உள்ளிருக்கும் இனிப்பை, நாம் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை... #அவதானிப்பு
@Balu_SV
8)தும்மல் வருதுன்னு கண்ண மூடி தும்மிட்டு பாத்தா கரண்டு போயிருச்சு நான் எனக்குதான் கண்ணு போயிருச்சோனு பயந்துட்டேன்.. :-( @sheik007
9)முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து Adobe photoshop @Rathikaarul
10) சரக்கு சபையில் குடிக்காதவனைச் சேர்க்கக் கூடாது! நாம் பேசுவதை மறுநாள் காலையில் அவன் மட்டும்தான் ஞாபகம் வைத்திருப்பான்!@RajanLeaks
11)இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா? @Rajeshjothi
12) புடவை கடைகளிலும் நகை கடைகளிலும் மற்றவர் ஆயிரகணக்கில் வாங்கும்போது பணிபுரியும் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் @DharamBaskar
13) நீ சொல்வதை எல்லாம் உன் மனைவி கேட்க வேண்டும் என்றால் , தூக்கத்தில் பேசு @gokulgym
14) ஜவுளிக்கடையில் நாம் எடுக்கும் துணிமணிகள் ஏதோ சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டது தான். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் @gnani_
16) புன்னகை மட்டுமே கொடுத்தவுடன் திரும்ப கிடைகிறது. @nandulakshmi
3 comments:
@ 12) புடவை கடைகளிலும் நகை கடைகளிலும் மற்றவர் ஆயிரகணக்கில் வாங்கும்போது பணிபுரியும் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் @DharamBaskar
நல்லதொரு சிந்தனை.உண்மையில் அவர்களின் மனதிலும் ஆசைகளிருக்கும்,கையில் வசதியிருக்காது.மற்றவர்கள் வாங்கும்போது எவ்வளவு ஏக்கம் அடைவார்கள்.ஏற்றத்தாழ்வுகள் அற்ற காலம் எப்பொழுதுதான் உருவாகுமோ.!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்! உங்க பதிவுகள்ல வர்ற நகைச்சுவை ட்வீட்களை படிச்சாலே மருத்துவமனையை மறந்துவிட வேண்டியது தான். ஹ ஹ ஹ...
அந்த விரலோவியம் அருமை!
Post a Comment